இலங்கைசெய்திகள்

அரிசி விற்பனை உயர்வால் மக்கள் விசனம்!!

Rice

ப்யாழ்ப்பாணத்தில் 1500.00 விற்கப்பட்ட 10 கிலோ நிறையுள்ள அரிசி பை 2500.00 ரூபாவிற்கப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அன்றாடம் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் அவதிகளைச் சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது. பட்டினி நிலை உயர்வதை அவதானிக்ககூடியதாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button