உலகம்செய்திகள்

தலிபான்களிடம் ஜோ பைடன் விடுத்துள்ள கோரிக்கை!!

Request by Joe Biden

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டு பிரஜையை உடனடியாக விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க கடற்படை வீரர் ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்துள்ள அறிக்கையில், எந்தவொரு அப்பாவி குடிமகனின் பாதுகாப்பையும் அச்சுறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பணயக்கைதிகள் என்பது கொடுமை மற்றும் கோழைத்தனமான செயலாகும். எனவே, அவரை உடனடியாக விடுவிக்க தலிபான்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button