இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மக்களின் காணிகள் விடுவிப்பு!!

Release of lands

இன்று வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது. இந்த காணிகள் 197 குடும்பங்களுக்கு இன்றைய தினம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இந்தக் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button