![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/126d2168-dfab9691-ebec6b9a-cc237ee7-court-_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 12 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலை; புலிகள் இயக்கத்துக்காக, கொழும்பில் நிதி சேகரித்து கொடுத்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த கந்தப்பு ராஜசேகர் என்பவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.
2010ஆ ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர் சார்பில், இன்று சட்டத்தரணி கே.வி. தவராசா முன்னிலையாகி இருந்தார்.