இலங்கைசெய்திகள்

12 வருடங்களின் பின்னர் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதானவர் இன்று விடுதலை!!

Release

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 12 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை; புலிகள் இயக்கத்துக்காக, கொழும்பில் நிதி சேகரித்து கொடுத்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த கந்தப்பு ராஜசேகர் என்பவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.

2010ஆ ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர் சார்பில், இன்று சட்டத்தரணி கே.வி. தவராசா முன்னிலையாகி இருந்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button