இந்தியாசெய்திகள்

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை!!

Release

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையிலிருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கில் தண்டனைப் பெற்றுவந்த பேரறிவாளனை கடந்த மே மாதம் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது

Related Articles

Leave a Reply

Back to top button