இலங்கைசெய்திகள்

தமிழகத்தை தஞ்சமடைந்தனர் மற்றொரு குடும்பத்தினர்!!

Refugee

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண், சிறுமி, நான்கு வயதுச் சிறுவன் என ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று புதன்கிழமை (20) அதிகாலை சென்றடைந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button