![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/22-62fe4467d06c2.jpg?resize=600%2C400&ssl=1)
அடுத்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் , ஜனாதிபதி ரணில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஜப்பான், இலங்கையில் முன்னெடுத்த சில வேலைத்திட்டங்களை நிறுத்தவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.