இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்தார் ஜனாதிபதி ரணில்!!

Ranil wickramasinghe

நாட்டின் அரசியல் முறையை மாற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


இன்று (27) பிற்பகல் புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அதன் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button