![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/523bede006184bd6a2537a7acb5194ec_18-1.jpeg?resize=708%2C398&ssl=1)
![](https://i0.wp.com/blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioR3FpJ6AnLLOV6iIpmG6H0Pna-BnDe4cyeUPCIJgMBH_Eb-YVH06FRHsp2dnO3a-_voK5FBD2BE6Zzy2CPhcmGLh5UDJVIzEW2TxxJGi16HuOye-hBHTQHfGGSJo8J9VN6amiY-srVvirPCVOd2N3nys-hAEzYYg_3E1ekPTr_ltx8itQKa-ua-oYyA/s16000/523bede006184bd6a2537a7acb5194ec_18.jpeg?w=708&ssl=1)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு கோரி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு முன்பாக இலங்கையர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் கருத்தை உண்மையாகப் பிரதிபலிக்கும் நாடாளுமன்றத்தை நிறுவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.