இலங்கைசெய்திகள்

பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி ரணில்!!

Ranil Wickramasinghe

இன்று, மறைந்த பிரித்தானிய மகாராணியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button