இலங்கைசெய்திகள்

பிரதமர் ரணில் 10 சுயாதீன கட்சிகளுக்கு விடுத்துள்ள அழைப்பு!!

ranil

10 சுயாதீன கட்சிகளுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும், கலந்துரையாடல் தொடர்பில் தமது கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் அறிவிப்பதாக அந்தக் கட்சிகள் பதிலளித்துள்ளன.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றின் அதிகாரிகளைத் தற்சமயம் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.

கொழும்பில் இந்தச் சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button