இலங்கைசெய்திகள்

ரம்புக்கனை பகுதியில் இராணுவம் குவிப்பு- உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு!!

rampukkanai

உடன் அமுலுக்கு வரும் வகையில் ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த பகுதிகளில் வசிப்பவர்களை வீடுகளிலேயே இருக்குமாறும்,ரம்புக்கனை பகுதியினூடாக பயணிப்பவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிசார் கோரியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button