![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/07/23-64c097a6de6f0.jpeg?resize=600%2C400&ssl=1)
தொடருந்து இயந்திர உதவி சாரதிகளுக்கு நிலவும் பற்றாக்குறையால் மூன்று தொடருந்து சேவைகள் இன்று காலை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களம் இவ் விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நேற்று மாலையும் நான்கு தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது