இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

15 முதல் ஆரம்பமாகும் வடக்கிற்கான புகையிரத சேவை நேரங்கள்!!

Railway

பல மாதங்களாக வடக்கிக்கான புகையிரத சேவைகள் பாதை புனரமைப்பு காரணமாகஇடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .

இந்த நிலையில் வடக்கிற்கான புகையிறத சேவைகளில் பெரும்பாலானவை எதிர்வரும் 15/07/2023 (சனிக்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

புகையிரத நேரங்கள்,

இரவுத்தபால் புகையிரதம்

கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 8 மணிக்கும்,

காங்கேசந்துறையிலிருந்து மாலை 6.55 மணிக்கும்.

யாழ்தேவி புகையிரதம்

கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5.20 மணிக்கும்,

காங்கேசந்துறையிலிருந்து மதியம் 1.40 மணிக்கும்,

உத்திர தேவி புகையிரதம்,

கொழும்பு கோட்டையிலிருந்து மதியம் 12.50 மணிக்கும்,

காங்கேசந்துறையிலிருந்து காலை 5.40 மணிக்கும் புறப்படும்.

சிறீ தேவி அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் ராணி சேவை இடம்பெறும் நேர மாற்றம் தொடர்பாக அறிவிக்கப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Back to top button