இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

புகையிரத நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!!

Railway

5 ம் திகதி நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவிருந்த புகையிரத நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

*தொழிற்சங்கத்துடன் நடத்திய அவசர கலந்துரையாடலின் விளைவாக, புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரசபை பணிப்பகிஷ்கரிப்பை இடைநிறுத்த தீர்மானித்ததாகவும், அதன்படி பயணிகளின் நலனுக்காக இயன்றவரை புகையிரதங்களை இயக்குவதாகவும்* கசுன் சாமர மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button