இலங்கைசெய்திகள்

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் விடுத்த அறிவிப்பு!!

Private Bus Owners Association

தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

அதன்படி எதிர்வரும் செவ்வாயன்று தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button