Breaking Newsஇலங்கைசெய்திகள்

நான்கு கைதிகள் தப்பியோட்டம்!!

Prison

 பதுளை தல்தென பிரதேசத்தில் உள்ள புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை குறித்த கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை தடுப்புச்சுவர்  சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button