உலகம்செய்திகள்

புட்டினை மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் ஸெலென்ஸ்கி!!

President of Ukraine

இருபத்தைந்து நாட்களைக் கடந்து ரஷ்ய – உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில் யுக்ரைன் ஜனாதிபதி வெளொடிமிர் ஸெலென்ஸ்கி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு, மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்ய படைகளை மீளப் பெறுவதற்கு பதிலீடாக, நேட்டோ அமைப்புடன் இணையும் நிலைப்பாட்டைக் கைவிடத் தயாரென யுக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button