இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நான்கு நாட்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு!!

power cut

நாட்டில் எதிர்வரும் நான்கு தினங்களில் (15,16,17,18,) சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில்,

மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நான்கு தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும்,

இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button