இலங்கைசெய்திகள்

மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரிப்பு!!

power cut

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது தொகுதி மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றைய தினம் முதல் 3 மணித்தியாலங்களுக்கு தினசரி மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று (15) முதல் நாளாந்த மின்வெட்டு நேரம் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button