![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/IMG-234b50e9946be972aa2586f6e2966e43-V.jpg?resize=708%2C382&ssl=1)
நாளை முதல் புதன்கிழமை வரை ஒரு மணித்தியாலம் மின் துண்டிப்பு செய்வதற்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
சகல வலயங்களிலும் மாலை 6 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இடையில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.