![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/Screenshot_20220110-2131487E2-1-1.png?resize=638%2C421&ssl=1)
தற்போதைய நடைமுறைகள் தொடருமானால் ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருந்து, உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களால் விடுக்கப்பட்டுள்ளது.