இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நாளை மின்வெட்டு நேரம் அதிகரிப்பு!!

Power cut

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளை (29) முதல் நாட்டில் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L – வலயங்களில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 5 மணி நேரம் மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி 30 நிமிடங்களும்

P, Q, R, S, T, U, V, W – வலயங்களில் காலை 08.30 முதல் மாலை 05.30 வரை 5 மணி நேரம் மற்றும் மாலை 5.30 முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button