இலங்கைசெய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் பிற்போடப்பட்டது!!

Postponed

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தமது போராட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் அவசரகால நிலை அமுலாக்கப்பட்டுள்ளமையால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button