![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/police-1.jpg?resize=640%2C346&ssl=1)
காவல்துறை விசேட அதிரடிப்படையின் ஹப்புத்தளை முகாமில் அதிகாரி ஒருவரின் கடமைநேர துப்பாக்கி தவறுதலாக இயங்கியமையால் குறித்த அதிகாரி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது, தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.