இலங்கைசெய்திகள்

ஊடகவியலாளர்கள் மீது பொலிசார் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்!!

Police attack

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டின் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டதின் போது தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள் பொலிசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் பெண்ணொருவர் அடங்குவதாகவும் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button