இலங்கைசெய்திகள்

ரம்புக்கனை சம்பவம் – பொலிஸ்மா அதிபர் விளக்கம்!!

police

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளின்போது பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லையென காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட சில சிரேஷ்ட அதிகாரிகள் இன்று முற்பகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அதற்கமைய, மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவின் முன்னிலையில் குறித்த அதிகாரிகள் இன்று காலை முன்னிலையாகினர்.

Related Articles

Leave a Reply

Back to top button