இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பொலிசாரின் முக்கிய அறிவிப்பு!!

Police

 பொலிஸ் அவசர இலக்கமான 119 இன் ஊடாக தவறான தகவல்களை வழங்குவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு வரும் பெரும்பாலான முறைப்பாடுகள் உண்மைக்கு புறம்பானதாக உள்ளதாக  பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button