Breaking Newsஇலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

Police

 மக்கள் பண்டிகை காலத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யச் செல்லும் போது திருட்டு கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மக்களின் பாதுகாப்பு காரணமாக வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிவில் உடையில் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button