இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

எரிபொருளின் விலையை அதிகரிக்க நேரிடலாம் – அமைச்சர் உதய கம்மன் பில!

நிதியமைச்சிடமிருந்து எரிபொருள் விலைச்சலுகை கிடைக்காவிட்டால் எரிபொருளின் விலையை அதிகரிக்க நேரிடும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன் பில தெரிவித்துள்ளார்.

ஒரு லீட்டர் பெற்றோலை 15 ரூபாவினாலும் ஒரு லீட்டர் டீசலின் விலையினை 25 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு ஐஓசி நிறுவனம் அமைச்சிடம் கோரிக்கைவிடுத்திருப்பதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேபோல எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் கோரிக்கைவிடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தக் கோரிக்கைகள் தொடர்பில் பரிசீலித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button