இலங்கைசெய்திகள்

இன்று நாடு திரும்புகின்றார் பஷில்!!

phazil

தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று நாடு திரும்பவுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட அவர் டுபாய் வழியாக இன்று இலங்கை வரவுள்ளார்.

நாடு திரும்பிய கையோடு முக்கியத்துவமிக்க அரசியல் சந்திப்புகளை நடத்துவதற்கும் பஸில் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து விலகும் பிபீ ஜயசுந்தரவுக்கு நிதி அமைச்சில் வழங்கப்படவுள்ள பொறுப்பு பற்றியும் ஆராயப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button