இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கைமாறும் பைசர் தடுப்பூசி – அரிசியைப் பெற நடவடிக்கை!!

Pfizer

மியன்மாரிடம் தடுப்பூசி கொடுத்து அரிசியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இலங்கையில் எஞ்சியுள்ள 600,000 ஃபைசர் தடுப்பூசிகளுக்காக அரிசி இருப்பை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்தச் சரக்குகளை ஏற்க மியன்மார் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த தடுப்பூசிகளின் காலாவதி திகதி சிலம மாதங்களே உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Leave a Reply

Back to top button