Breaking Newsஇலங்கைசெய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை – பேராதனையில் சம்பவம்!!

Peradana

பேராதனை பல்கலைக்கழகத்தின் தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தை கலைப்பதற்காக பேராதனையில் காவல்துறையினர் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக கொழும்பு பிரதான வீதியானது பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக சில மணிநேரம் தடைப்பட்டிருந்தது.

Related Articles

Leave a Reply

Back to top button