இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கடவுச் சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

Passport

கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்ளும் நாளாந்த நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2500 வரையான முன்பதிவுகள் தினமும் வருவதாகவும் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பத்தரமுல்ல பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகின்றது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button