இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் கைகலப்பு – சபாநாயகர் சீற்றம்!!

Parliment

இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் எதிர்காகட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே விவாதம் இடம்பெற்றது.

இதனை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி மற்றும் பொதுஜன பெரமுனவின் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோரை சபையை விட்டுச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டே மீண்டும் அமர்வுகள் இடம்பெற்றன.

Related Articles

Leave a Reply

Back to top button