இலங்கைசெய்திகள்

நெல் அறுவடை குறைவினால் விவசாயிகள் கவலை!!

Paddy harvest

கண்டாவளையில் 2021 2022 பெரும்போக நெற்செய்கைக்கான அறுவடை இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை காலமும் ஒரு ஏக்கருக்கு 40 பை நெல் அறுவடை செய்யப்பட்ட அதே வயல் இப்போகத்தில் ஒரு ஏக்கருக்கு 12 பை நெல் மட்டுமே இன்று அறுடை செய்யப்பட்டது. இவ்வாறு விளைச்சல் குறைவடைந்துள்ளமையால் விதைத்தவர்கள் பெருங்கவலையில் உள்ளனர்.

செய்தியாளர் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button