இலங்கைசெய்திகள்

அரச சேவையாளர்களின் பணியை மட்டுப்படுத்த நடவடிக்கை!!

Online work

இரண்டு வாரங்களுக்கு அரச பணிகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளை இணையவழியில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாக அமைச்சினால் இதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button