![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/01/image-2.png?resize=605%2C412&ssl=1)
வடகொரியா தொடர்ந்து பல அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை செய்து வருவதால் தென் கொரியாவும் அமெரிக்காவும் அணு ஆயுதங்கள் தொடர்பான போர்ப் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தி வருவதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.