இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மக்கள் சந்திப்பு குறித்து வடக்கு ஆளுநரின் அறிவிப்பு!!

Northern province

  வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் தன்னைச் சந்திக்க முடியும் என்றும், அதற்கு எவ்விதமான முற்கூடிய நேரம் ஒதுக்குகைகளும் மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வாராந்தம் புதன்கிழமைகள் பொதுமக்கள் சந்திப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் என்னைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக என்னுடன் கலந்துரையாட முடியும் என்றார்.

அத்துடன்  எவ்வித தயக்கமும் இன்றி பொதுமக்கள்  என்னிடம் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் பேச முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button