இலங்கைசெய்திகள்

வட மாகாண மக்களுக்கு காணிகளை வழங்கத் தீர்மானம்!!

Northern province

 வட மாகாணத்தில் காணி அற்ற, வறுமைக்கோட்டுக்குட்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அத்துடன் காணி அற்ற வறுமை நிலையில் வாழும் குடும்பங்களுக்கான நன்கொடைக் காணிகள் வழங்கும் செயற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.எனவும் காணி அற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் குத்தகைக்கு மற்றும் வீடுகளைக் கட்டுவதற்கும் காணிகள் வழங்கும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button