உலகம்செய்திகள்

இரண்டு ஏவுகணைகளைப் பரிசோதனை செய்தது வடகொரியா!!

North Korea

இரண்டு ஏவுகணைகளை வடகொரியா அதன் கிழக்குக் கரையோரத்தில் பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த நடவடிக்கையினை தென்கொரியா ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா எவ்வகையான ஏவுகணையைப் பயன்படுத்தியது என்பது குறித்தே தென்கொரியா கண்காணிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

சர்வதேச நாடுகளின் கண்டனங்களையும் மீறி கடந்த சில வாரங்களில் வடகொரியா 4 முறை புவியீர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button