
இலங்கையின் புதிய “பரீட்சை ஆணையாளராக” திருமதி மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா அவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பழைய மாணவியும் வன்னி மண்ணின் புதல்வியாவார். முதலாவது தமிழ்பேசும் பரீட்சை ஆணையாளர் நாயகம் இவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.