இலங்கைசெய்திகள்

“பரீட்சை ஆணையாளராக” தமிழ் பெண்ணொருவர் தெரிவு!!

New Examination Commissioner General

இலங்கையின் புதிய “பரீட்சை ஆணையாளராக” திருமதி மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா அவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பழைய மாணவியும் வன்னி மண்ணின் புதல்வியாவார். முதலாவது தமிழ்பேசும் பரீட்சை ஆணையாளர் நாயகம் இவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button