செய்திகள்தொழில்நுட்பம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவினரால் புதிய திட்டம் முன்னெடுப்பு!!

New branch

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் புதியபிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில், ‘பதில்’ எனும் இணையப்பக்கம் மற்றும் திரிபுபடுத்திய தகவல்களை தடுக்கும் பிரிவொன்று இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button