இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு ஓடவுள்ள ராஜபக்ஷகள் – நளின்!!

Nalin pandara

முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மக்களின் எதிர்ப்பினைச் சந்தித்துள்ளார்.

மக்களின் நெருக்கடி அதிகமாக உள்ள நிலையில் ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டை விட்டு ஓடவுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button