![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/download-5-1.jpeg?resize=305%2C165&ssl=1)
லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
42 வயதுடைய பெண் தலைமை நிர்வாக அதிகாரியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.