![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220518-WA0004-645x1024.jpg?resize=645%2C1024&ssl=1)
முல்லைத்தீவு – விசுவமடுவில் உணர்வெழுச்சியுடன் தீபம் ஏற்றப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு நினைவிடம் நோக்கி பேருந்து புறப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220518-WA0008-768x1024.jpg?resize=708%2C944&ssl=1)
திரளான இளைஞர் யுவதிகள் ஒன்று கூடி கஞ்சி குடித்து அஞ்சலி செலுத்துவதற்காகப் புறப்பட்டுள்ளனர்.
தகவல் – பிரபா அன்பு