இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 13 ம் ஆண்டு நினைவஞ்சலி!!

Mullivaikkal

முல்லைத்தீவு – விசுவமடுவில் உணர்வெழுச்சியுடன் தீபம் ஏற்றப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு நினைவிடம் நோக்கி பேருந்து புறப்பட்டுள்ளது.

திரளான இளைஞர் யுவதிகள் ஒன்று கூடி கஞ்சி குடித்து அஞ்சலி செலுத்துவதற்காகப் புறப்பட்டுள்ளனர்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button