இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

Mullaitheevu

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றைச் சுட்டிக்காட்டி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகிறது.

முல்லைத்தீவு முள்ளியவளையில் ஆரம்பித்த இப்போராட்டம் தண்ணீரூற்று நகரத்தில் நிறைவடைய உள்ளது. குறித்த போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்பினர், வர்த்தக சங்கத்தினர், முச்சக்கர வண்டி சாரதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button