இலங்கைசெய்திகள்

நினைவுகூரல்- கணவன் கைது, மனைவி மீது தாக்குதல்!!

Mullaiteevu

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவுகூர முற்பட்ட பீற்றர் இளஞ்செழியன் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது பீற்றர் இளஞ்செழியன் கைதுசெய்யப்படுவதை தடுக்க முயன்ற மனைவி மீது பொலிஸார் வன்முறை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button