இலங்கைசெய்திகள்

குருந்தூர் மலையில் விகாரை பிரதிஷ்டை நிறுத்தம்!! ( படங்கள், வீடியோ இணைப்பு)

Mullaiiteevu

தமிழர்களின் பூர்வீக நிலையான முல்லைத்தீவு , குருந்தூர் மலையில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட புத்தர் சிலை இன்றைய தினம் ( 22.06.2022 )பிரதிஷ்டை செய்ய பிக்குகளால் ஆயத்தம் செய்யப்பட்டது,

அப்பகுதியில் குருந்தூர் மலையில் இருந்து ஐயனார் ஆலயத்தின் சூலம் உடைத்து அகற்றப்பட்டு நீதிமன்றத் தடை உத்தரவை மீறி வேலைகள் செய்யப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிகழ்விற்கு சிங்கள மக்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் தமிழ் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையினால் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு கைவிடப்பட்டது.

ஆரபி


Related Articles

Leave a Reply

Back to top button