இலங்கைசெய்திகள்

நாளை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்!!

missing persons relatives

நாளைய தினம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாயிரம் நாட்களை கடந்துள்ளது.

இந்தநிலையில் நாளைய தினம் வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related Articles

Leave a Reply

Back to top button